
உன்னை விட்டு பிரியும்
நேரம் உன்னிடம் இருந்து
விடை பெற்றிருக்க மாட்டேன் ...
அப்போது உனக்கு எந்தன்
இந்தக்கவி நினைவில் வரட்டும்
உன்னவள் உன் மனம் என்னும்
சொர்க்கத்தை விட்டு மரணம்
என்னும் சொர்க்கத்தை அடைந்து
விட்டால் என்று ,...........
miss u my dear
v.m.j.gowsi
No comments:
Post a Comment