Thursday, June 16, 2011


என் உயிரானவனே உனது உள்ளம்
என்ன அமுத சுரபியா
என் கவிதை தினம்
தினம் அதிகரித்துக்கொண்டே
போகிறதே !!! உனது அன்பின்
மறுபெயர் தானே எந்தன்
கவிதைகள் ............
v.m.j.gowsi

No comments:

Post a Comment