Tuesday, June 21, 2011


என்னவனே உனக்கு ஏதும்
வேதனை என்றால் என்
நெஞ்சம் அறிந்திடுமே ..
நான் வருந்திடுவேன் என்று
நீ மறைக்கும் போது நான்
படும் அவஸ்தை தெரியுமா ?
உனக்கு ..அப்படி அவஸ்தை
படுவதை விட உன் வேதனையை
அறியும் வலி எவ்வளவோ மேல் !
புரிந்து கொள் ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment