Thursday, June 9, 2011


உன்னோடு நிஜத்தில் சந்தோசமாய்
பேசியதை விட உன்னோடு கனவிலும்
நினைவிலுமே அதிகம் சந்தோசமாய்
இருந்திருக்கேன் ....நிஜங்களை விட
நினைவுகளில் என் மீது உண்மையான
அன்புடன் இருக்கிறாய் உந்தன்
நிஜங்கள் வேண்டாம் எனக்கு நினைவுகளும்
கனவுகளும் போதுமடா ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment