Saturday, June 11, 2011


வார்த்தையில் வாழுதடா என்
காதல் ...
வாழ்க்கையோ கண்ணீரில்
மூழ்குதடா.....
எங்கள் நேசமான காதலும்
பாவமடா
வார்த்தையால் நான் வரையும் கவிதையும்
சோகமடா

No comments:

Post a Comment