Friday, June 10, 2011


உன்னை புரியாமல் போறேனா
இல்லை எந்தன் மனசுக்கு
வலி தாங்கும் சக்தி இன்றி
விலகி போறேனோ தெரியா ?
புரியாவிட்டாலும் விலகினாலும்
உன்னை மட்டுமே இதயத்தில்
சுமப்பேனடா.............
v.m.j.gowsi

No comments:

Post a Comment