Friday, June 24, 2011


நெற்றி பொட்டில் முத்தமிட
உந்தன் மீசை குழந்தை
என்னை சீண்ட
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
நான் கலங்கினால் உன்
மடியில் தலை சாய
வைத்து ஆறுதல் கூற
என்னை குழந்தையென
அரவணைக்கும் என்
தந்தையென உன் அருகில்
நான் வாழ்ந்திடனும்
என் உயிரானவனே !!
v.m.j.gowsi

No comments:

Post a Comment