
நெற்றி பொட்டில் முத்தமிட
உந்தன் மீசை குழந்தை
என்னை சீண்ட
அன்பாய் அரவணைத்து
ஆசையாய் முத்தமிட்டு
நான் கலங்கினால் உன்
மடியில் தலை சாய
வைத்து ஆறுதல் கூற
என்னை குழந்தையென
அரவணைக்கும் என்
தந்தையென உன் அருகில்
நான் வாழ்ந்திடனும்
என் உயிரானவனே !!
v.m.j.gowsi
No comments:
Post a Comment