Friday, June 10, 2011


மேகத்து நீர் மழையாகி
மண் வந்து சேரும்
என்னவனே எந்தன்
கண்ணீர் கவிதையாகி
உந்தன் மடி வந்து
சேருமடா ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment