Thursday, June 16, 2011


என்னவனே உன்னை காண
என் கண்கள் துடித்த
வலியை விட ....
உன்னை கண்ட
பின்பு என் இதயத்துக்கு
தான் வலிகள் கூட ...
உனக்கு சொந்தமாய்
நான் இல்லை.... எனக்கு
உனக்கு சொந்தமாகும்
தகுதியும் இல்லை என்பதால் ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment