
தூங்கும் போதாவது கண்ணீர்
மறந்து உன் நினைவுடன்
தூங்கணும் என்றே தூங்குவேன்
நீயோ கனவில் வந்து கண்
கலங்க வைக்கிறாய் நிஜமாக
விடியும் நேரம் கண் விழித்தால்
கன்னத்தில் கண்ணீர் உந்தன்
கனவாலே !!!!நினைவாலும்
கண்ணீர் கனவாலும் கண்ணீர்
நிஜங்கள் இல்லாததால் !!!
v.m.j.gowsi
No comments:
Post a Comment