Wednesday, June 22, 2011


உன்னை பிரிந்த பின்பு கவிதை
மட்டுமில்லை இசை கூட எனக்கு
நல்ல துணையாகி விட்டது ...
பல பாடல்களில் நம் காதலும்
வாழுதடா .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment