Sunday, June 19, 2011


மனதால் உன்னை மணந்தவள்
நானடா
பிரிவு என்னை வாட்டுவதால்
மரணத்தை மறுமணம்
செய்ய துடிக்கிறேனடா ..........
அதற்கும் உன் அனுமதி வேண்டி
நிற்கும் பேதை நானடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment