Friday, June 17, 2011


வலிகளை மறந்தோ இல்லை
மறைத்தோ எனக்கு வாழ
தெரியும் ..என்னவனே உன்
அன்பு என்னை தாலாட்டுவதால்
ஆனால் கண்ணீரை மறைக்கவோ
தடுக்கவோ முடியவில்லை
உன் பிரிவு என்னை வாட்டுவதால்
v.m.j.gowsi

No comments:

Post a Comment