உன் புன்னகையில் மறைந்த
என் கண்ணீர்கள்
உன் பேச்சில் மறந்த
என் துன்பம்
மரணிக்க துடித்தபோதுநீஎனக்கு
கொடுத்த உயிர்
மறந்து விடவே முடியாத
உன் நினைவு
மரணிக்கு முன் நான் வேண்டி நிற்கும்
உன் தரிசனம்
எல்லாமே என்னிடம் கவிதைகளாய்
என் அன்னையே !!!
என் அன்பே என் உயிரானவனே
நீ எனக்கு அன்னைதானே ?
v.m.j.gowsi
No comments:
Post a Comment