Thursday, June 16, 2011


உன்னோடு வாழும் உரிமையை
கொடுக்காத இறைவன் எனக்கு
உன் நினைவையும் உனக்கான
எதிர்பார்ப்பையும் சுமக்கும்
உரிமையை ஆவது தந்தாரே
என் உயிரே !!
v.m.j.gowsi

No comments:

Post a Comment