Friday, June 17, 2011


நீயே என் வாழ்க்கை துணை
என்று எண்ணினேன் விதி
பிரித்தது உன் நினைவுடன்
வாழ நினைத்தேன் உன்னை
சுமந்த என் இதயம் உன் நினைவை
கவிதையாக்கியது .....
பிரிவின் வலி நினைவின் வேதனை
தாங்கா முடியாமல் உயிரை
விட நினைத்தேன் உன்
காதல் காப்பாற்றியது...........
v.m.j.gowsi

No comments:

Post a Comment