
நீயே என் வாழ்க்கை துணை
என்று எண்ணினேன் விதி
பிரித்தது உன் நினைவுடன்
வாழ நினைத்தேன் உன்னை
சுமந்த என் இதயம் உன் நினைவை
கவிதையாக்கியது .....
பிரிவின் வலி நினைவின் வேதனை
தாங்கா முடியாமல் உயிரை
விட நினைத்தேன் உன்
காதல் காப்பாற்றியது...........
v.m.j.gowsi
No comments:
Post a Comment