
என்னவனே உன்னாலே கண்ணீர்
சிந்தும் போதெல்லாம் ஜோசிப்பேன்
உனக்காக கண்ணீர் சிந்த கூடாது
நீ இன்றி நான் வாழனும் என்று
ஆனா உன்மீது கொண்ட பாசம்
எங்கே விட்டது என்னை நெஞ்சத்தில்
வலியாக மாறி உனக்காக கண்ணீர்
சிந்தி விடுகிறதே !! உன் மீது
கொண்ட அன்புக்காக நான்
கோழை ஆவதிலும் பெருமை
தானடா
v.m.j.gowsi
No comments:
Post a Comment