Saturday, June 11, 2011


விதியே தாய் இன்றி அனாதையாக்கி
இருந்தால் சில நேரம் என் மனசை
நான் தேற்றி இருப்பேன் எனக்கு
தாய் இருந்தும் என்னை பாசத்துக்கு
ஏங்கி மிதிபடும் அனாதையாக்கி
விட்டாயே என்ன பாவம் செய்தேன்
நான் எப்போதும் என்னை துன்பபடுத்தி
அதில் எல்லோரும் சுகம் காண்கின்றனரே !!!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment