Thursday, June 9, 2011


உந்தன் இரு கைகளில் எந்தன்
முகம் ஏந்தி உந்தன் கண்களுக்குள்
கருவாகும் நாளுக்காக காத்திருப்பேன்
எத்தனை ஜென்மமும் என்னவனே !!!!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment