Monday, June 13, 2011


எந்தன் மனம் வேதனையில்
துடிக்கும் என்று தெரிந்தும்
என்னை வேதனையில்
துடிக்க விடுவதில் உனக்கு
ஒரு சுகம் என்று நானறிவேன்
உனக்காக துடிப்பதும் சுகம்
தானடா ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment