Thursday, June 23, 2011


பிரிவால் கதறும் என்
காதலை கவிதையாய்
காற்றிலே அனுப்பிடுவேன்
என்னவனே அணைத்துக்கொள்
உன்னுடன் என் கவிதைகளையாவது ...
v.m.j.gowsi

No comments:

Post a Comment