Thursday, June 23, 2011


உறவுகளின் வார்த்தைகளால்
வலிக்கிறது உள்ளத்துக்கு
மட்டுமில்லை என் கண்களுக்கும்
தான் ....பாசத்துக்காக பரிதவிக்கும்
பாவி மட்டுமில்லை நான் .....
உள்ளம் உடையும் வார்த்தைகளால்
ஊமையாக்க பட்ட அனாதையும்
நானே .....
v.m.j.gowsi

No comments:

Post a Comment