Thursday, June 9, 2011


உதிர்ந்த பூக்கள் கூட மறுபிறவி
எடுத்து இறைவன் பாதம் சேர்க்கிறது
நான் மறு பிறவி எடுத்தாவது
உனக்குள் நான் மட்டுமே
வாசம் செய்வேனா
என் தாயானவனே !!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment