Friday, June 10, 2011


என்னுயிரே நிலவை நிமிர்ந்து
பார்க்கும் போதெல்லாம் உந்தன்
தொலை தூரம் நினைவுக்குள்
வந்து எந்தன் கண்களில்
கண்ணீர் வழிகிறதடா
v.m.j.gowsi

No comments:

Post a Comment