Sunday, June 19, 2011


அன்பு தேடி தவிப்பதே
என் வாழ்க்கை என்று
ஆனா பொழுது நீ தேடி
வந்து அன்பை தந்தாய்
இறுதி வரை உன்னோடு
வாழும் வரம் பெறாததால்
தவிப்பே வாழ்க்கையாய்
வாழ்கிறேன் ...கானல்
நீராகி போன என் காதலை
கவி நீராக்கி பருகியே
உயிர் வாழ்கிறேன்டா .
v.m.j.gowsi

No comments:

Post a Comment