Wednesday, June 15, 2011


அன்னையின் கருவறையில்
சோகமும் தெரியாது
சந்தோசமும் தெரியாது
என்னவனே உந்தன்
இதயத்தில் இருக்கும்
போது பாசம் தெரிந்தது
வாழ்க்கை பிடித்தது
உன்னை பிரிந்த
பின்பு சோகம்
நிரந்தரமாயிற்று
வாழ்க்கை வெறுக்கிறது
v.m.j.gowsi

No comments:

Post a Comment