Saturday, June 25, 2011


உள்ளம் பதறி உயிரில் நோகுதடா
உந்தன் நினைவாலே !!
பூமியிலே ஒரு ஜீவனாய் எனக்கும்
சுவாசிக்க ஆசைதான் ....
உள்ளுக்குள் இருக்கும் உன் நினைவு
உன் பிரிவை சொல்லி
என் உயிரோ மரணத்தை சுவாசிக்க
ஆசைப்படுதடா

இன்னும் நான் உயிர் வாழ்வதே
நீ வாழ்வதால் தான்
பிரிவில் வாழ்ந்திடுவேன் எப்படியும்
ஒரு நொடி நீ என்னை வெறுத்தால்
உயிரையே விட்டுவேன்
உன் பிரிவில் வாழும் நான் உன்
வெறுப்பில் வாழவே மாட்டேன் .......
v.m.j.gowsi

No comments:

Post a Comment