Wednesday, June 8, 2011


பெண்ணாய் பிறந்தது பாவமா ?
கணவனே தன் உயிர் என்று
மானம் காத்திட தீயிலே நின்றால்
சீதை ....நானும் இங்கே உண்மையான
அன்புக்காக வார்த்தை தீயில்
அகப்பட்டு தினமும் வேகுறேனே.....
v.m.j.gowsi

No comments:

Post a Comment