Wednesday, June 8, 2011


என் தாயே உன்னை நான்
பிரிவேன் என்று எண்ணவில்லை
நீயோ உன் தாய்க்கு இளைய
மகன் எனக்கோ நீ என்றும்
முதல் தாயடா அன்பால் .....

இறைவன் விளையாட்டில்
விதியோ பிரித்து விட்டது
நான் உன் மடியில் இறக்க
வேண்டும் இல்லை உன்
மடியில் குழந்தையாக
வளர வேண்டும் ......
miss u dear
v.m.j.gowsi

No comments:

Post a Comment