Wednesday, June 8, 2011


எல்லோரும் தூங்கவில்லையா
என்று கேட்க்கிறார்கள் அவர்களுக்கு
எங்கே தெரிய போகிறது உன் சுவாசம்
சுடும் தூரத்திலும் உன் இதயம் தொடும்
தூரத்திலும் நான் இல்லை என்று
v.m.j.gowsi

No comments:

Post a Comment