Wednesday, June 8, 2011


எந்தன் கல்லறையில் உந்தன்
கண்ணீர் பூக்களை நீ தூவி
விடக்கூடாது என்பதற்காக
தான் நான் கவிதை பூக்களை
தூவுகிறேன் ........
v.m.j.gowsi

No comments:

Post a Comment