Wednesday, June 8, 2011


காதலே நீ என்னிடம் இல்லாததையும்
தந்தாய் உள்ளதையும் அதிகரித்தாய்
ஆம் நான் அறியா சந்தோசத்தை
நீயே தந்தாய்....என்னை பிரிந்து
என்னிடம் உள்ள கண்ணீரையும்
அதிகரித்தாய்
v.m.j♥ gowsi

No comments:

Post a Comment