Wednesday, June 8, 2011

உன்னருகில் இருந்து உந்தன்
கைகளை பற்றி உன்
மார்போடு சாய்ந்து
இந்த பூமியிலே நூறாண்டு
வாழ்ந்து விட ஏங்குதடா
மனசு ,,,,,,,,,
v.m.j.gowsi

No comments:

Post a Comment