Wednesday, June 8, 2011

ஒரு தாயாக உன்னை நான்
எப்போது போற்றிடுவேன்
உன் மடி சேராத போதும்
உன் இதய கருவறையில்
இருந்து நான் எப்போதும்
வெளி வரா (பிறந்திடாத )
குழந்தையாய் வாழ்வதால்
v.m.j♥ gowsi

2 comments: