Wednesday, June 8, 2011


எழுதிய கவிதை எல்லாம்
எழுதியவனுக்கே சொந்தம்
ஆனால் என் கவிதைகள்
உனக்கே சொந்தம் என்
தாயானவனே ..ஆம்
என் நினைவுகள் உனக்கு
தானே சொந்தம் ..........
v.m.j.gowsi

No comments:

Post a Comment