Wednesday, June 8, 2011


ஏமாற்றம் என் வாழ்வில் புதிதில்லை
உன்னை பிரிந்த போது மட்டும்
ஏமார்ந்தது நான்மட்டும் இல்லை
உன்னால் உருவான எந்தன்
உணர்வுகளுமே .........
v.m.j.gowsi

No comments:

Post a Comment