Wednesday, July 6, 2011


நீ கனவில் வந்தாய்
உன்னுடைய தீண்டல்களால்
மாறாத பரவசத்தை ஏற்படுத்தி
விட்டாய் நானோ தூக்கம்
தொலைந்த பேதையாய்
v.m.j.gowsi

No comments:

Post a Comment