Wednesday, July 6, 2011


நான் அனுபவிக்கும் வலிகள்
உன்னால் என்னுள் செத்துப்போன
உணர்வுகள் அனைத்தும்
கானல்நீராகி போன நம் காதலை
பருக துடிக்குதடா ......
v.m.j.gowsi

No comments:

Post a Comment