Wednesday, July 6, 2011


வலிகளை சுமந்து வாழ்வதை
விட மரணத்தை தழுவி
வாழலாம் என்று எண்ணினேன்
நீயோ சத்தியத்தை வாங்கி
வாழ வைத்து விட்டாய்
மரண வலியை விட நீ
அதிக வலியை தந்து
விட்டாயே!!!
v.m.j.gowsi

No comments:

Post a Comment