Wednesday, July 6, 2011


கனவில் ஆவது உன்னை
அணைத்து விட துடிக்கிறேன்
படுக்கை அறை வந்ததும்
தூக்கத்தை தேடியே இரவு
முடிகிறது காதல் செய்த
பாவத்திற்கு கண்ணீர் மட்டுமே
பரிசாய் ...........
v.m.j.gowsi

No comments:

Post a Comment