Wednesday, July 6, 2011


என் கவிதையில் ஏதோ ஏக்கம்
தெரிகிறதாக சொல்கிறார்கள்
அவர்களுக்கு எப்படி தெரியும்
என் தாயானவனே உந்தன்
பாசத்தால் வந்த ஏக்கம் என்று
v.m.j.gowsi

No comments:

Post a Comment